Wednesday, May 03, 2006

உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தால்

படம் : டார்லிங் டார்லிங் டார்லிங்
நடிப்பு: பாக்யரஜ்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் போடும் கோலங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே

தென்னங்கிளிதான் நீ சொல்லும் மொழி தேன்
தென்னங்கிளிதான் நீ சொல்லும் மொழி தேன்
செந்தூர்ம் சிந்தாதோ உன் வண்ண சிவப்பில்
மந்தாரம் பொங்காதோ உன் கன்னக் கதுப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் நீராட்டினாள்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் நீராட்டினாள்
ஓ நெஞ்செ

உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தால்
உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தால்
அந்நாளே பொன் நாளாய் என் ஜென்மம் விடியும்
பன்னீரில் என்னாளும் என் உள்ளம் நனையும்
கொத்தான முல்லை பித்தான் என்னை
எப்போதும் முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான் என்னை
எப்போதும் முத்தாடுவாள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் போடும் கோலங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே

Saturday, April 29, 2006

கலைந்திடும் கனவுகள் ......

படம்: தியாகம்
பாடல்: கண்ணாதாசன்
படியவர் : ஜானகி


வச்ந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்துன் நினைவுகள்
(வச்ந்த)

அலையில் ஆடும் காகிதம்
அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள்
அவர்க்குள் என்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று
அதில் இரண்டும் உண்டல்லவா
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்துன் நினைவுகள் (வசந்த)

தேரில் ஏறும் முன்னரே
தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம்
நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா
உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்துன் நினைவுகள் (வசந்த)

உந்தன் புன்னகை என்பது சம்மதம் என்று....

படம் : தீபம்
பாடியவர்: ஜேசுதாஸ், ஜானகி
நடிப்பு: விஜயகுமார், சுஜாதா

ஆ:
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே வந்து தொடவா கனியே
உந்தன் புன்னகை என்பது சம்மதம்
என்றுஅழைக்குது எனையே (பூவி)

பெ:
அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஏங்குது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுதே
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை (பூவி)


ஆ:
இளமாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போனது
நாளை கல்யாணமோ
உனக்கும் எனக்கும் பொருத்தம்தானே (பூவி)

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே வந்து தொடவா கனியே
உந்தன் புன்னகை என்பது சம்மதம்
என்றுஅழைக்குது எனையே

Friday, April 28, 2006

இதழோடு இதழ் சேரும் காரணம் என்ன...

படம்: எங்கள் தங்க ராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி எம் எஸ் & சுசிலா
நடிப்பு: சிவாஜி- மஞ்சுளா

பெ:
கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா
என் கண்மணி ராஜா காதல் இன்று கை கொடுத்ததல்லவா

ஆ:
கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவாஎன் கண்மணி ராணி ஏய் என்கண்மணி ராணி காதல் இன்று கை கொடுத்ததல்லவா (கல்யாண)

பெ:
இதழோடு இதழ் சேரும் காரணம் என்ன அதை
இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன
இதழோடு இதழ் சேரும் காரணம் என்ன
அதைஇனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன

ஆ:
சொல்லித்தோன்றுமோ மன்மதக்கலை
அள்ளிப்பார்க்க வேண்டும் உன்
முல்லைப்பூவிதழ் மெல்ல என்னிடம்
முத்தம் சிந்த வேன்டும் (கல்யாண)

பெ:
இதமான் சுகம் என்ன இன்று மட்டுமா
என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து போகுமா
இதமான் சுகம் என்ன இன்று மட்டுமா
என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து போகுமா

ஆ:
பட்டுப் பூவுடல் சிட்டு மெல்லுடல்
காம தேவன் மேடை உனை
தொட்டுப் பார்க்கவா தொடர்ந்து போகவா
சொல்ல வேண்டும் ஜாடை (கல்யாண)

காதலின் பொன் வீதியில்......

படம்: பூக்காரி
நடிப்பு: மு க முத்து


பெ:காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்கண்ணோடு ஒருத்தி வந்தாள் இந்தக்கண்ணோடு ஒருத்தி வந்தாள்

ஆ:காதலின் பொன் வீதியில் நானொரு பண்பாடினேன்பண்ணோடு ஒருத்தி வந்தாள்இந்தப் பண்ணோடு ஒருத்தி வந்தாள் (காதலின்)

பெ:திருப்பாற்கடலின் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக் அங்கு
பகலுமில்லை ஒரு இரவுமில்லை
நாம் வாழ்ந்த்ருப்போம் இனிதாக்

ஆ:இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம் போலே
என் மனதிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
( காதலின்)

ஆ:
விழியோரங்களில் சில் நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்

பெ:
அந்தக் கவிதையிலே உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையாகும்

ஆ:
அந்தக் கலைகளிலும் பல புதுமையுண்டு
அதை ரசிப்பதுதான் பேரின்பம்

பெ:
இனப வாசலிலே ஒரு காவலில்லை
இனிகாலமெல்லாம் நம் சொந்தம்

காதலின் பொன் வீதியில் நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
இந்தப் பண்ணோடு ஒருத்தி வந்தாள் (காதலின்)

பழைய பாடல் விரும்பிகளுக்கு,

படம்: தரிசனம்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு : ஏ வி எம் ராஜன்

பெ:
இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலெ இதழ் மோதும்
அந்த இன்பம் தோன்றுது எனக்கும் (இது)

ஆண்:
இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம் (இது)


பெ:
பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தாலென்ன பசும் பாலை போல
மேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன

ஆண்:
உடலும் உடலும் சேரும் வாழ்வை
உலகம் மறந்தாலென்ன
தினம் ஒடியாடி ஒயுமுன்னே
உன்மை உணர்ந்தாலென்ன

பெ:
உறவுக்கு மேலெ சுகம் கிடையாது
அணைக்கவெ தயக்கமென்ன

ஆண்:
இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசையென்ன (இது)



பெண்:
முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானெ
தினம் மூடி மூடிஒடினாலும்
தேடும் வாசல்தானெ

ஆண்:
பாயில் படுத்து நோயில் விழுந்தால்
காதல் கான்ல் நீரே
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே

பெ:
இல்லறம் கேட்டால் துறவரம்
பேசும்இதயமே மாறி விடு

ஆண்:
இது ஆடி ஒடி சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றி விடு

இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்.
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம் (இது)

Saturday, April 22, 2006

மயக்கமென்ன இந்த மௌனமென்ன...

படம்: வசந்த மாளிகை இசை: கே வி மகாதேவன் பாடல்: கண்ணதாசன்.

ஆண்:மயக்கமென்ன இந்த மௌனமென்னமணி மாளிகைதான் கண்ணேதயக்கமென்ன இந்த சலனெமென்னஅன்பு காணிக்கைதான் கண்னே

பெண்:கற்பணையில் வரும் கதைகளிலே நான்கேடடதுண்டு கண்ணா என் காதலுக்கே வரும்காணிக்கை என்று நினைத்ததில்லை கண்ணா

ஆண்:தேர் போலெ ஒரு பொன்னூஞல் அதில் தேவதை போலெ நீயாட
பெண்:பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட

ஆண்:கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தில் மீதே கோலமிட
பெண்:கைவளையும் மெய்வளையும் கட்டியணைத்தே கவி பாட (மயக்க)

ஆண்:அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுகிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

பெண்:கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன்

ஆண்:உன்னையள்ளால் ஒரு பெண்னையினி நான்உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
பெண்:உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதைஉயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)